- அமைச்சர்
- மக்களவைகள் மற்றும் நலத்துறை அமைச்சர்
- சென்னை
- மக்களும் நலங்கிள்ளியும்
- ஓமந்தோரார் பல்நோக்கு மருத்துவமனை
- மக்களவை மற்றும் நலத்துறை அமைச்சர்
சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது. சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. திடீர் மயக்கமடைந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
The post மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு ஆஞ்சியோ சிகிச்சை..!! appeared first on Dinakaran.