×

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு ஆஞ்சியோ சிகிச்சை..!!

சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது. சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. திடீர் மயக்கமடைந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

The post மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு ஆஞ்சியோ சிகிச்சை..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Peoples and Welfare Minister ,Chennai ,Peoples and Welfare ,Omantoorar Multipurpose Hospital ,People and Welfare Minister ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி